தேசிய கொடியில் அசோக சக்கரத்தை நீக்கி நிலா வடிவம் முகநூலில் பதிவு - கோவையில் ஒருவர் மீது வழக்குப்பதிவு

இந்தியாவின் தேசிய கொடியில் இருக்கும் அசோக சக்கரத்துக்கு பதிலாக நிலா வடிவத்தை பதிவு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேரந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அருள்பெருமாள் முகநூல் பயன்படுத்தி கொண்டிருந்த போது MHM Abdhulha என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்திய தேசிய கொடியில் உள்ள அசோகசக்கரத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் நிலா போன்ற வடிவமுடைய ஒன்றை வைத்து 2047ல் இது தான் இந்தியாவின் தேசியகொடி என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதனை Profile Picture ஆகவும் வைத்திருந்துள்ளார்.

இதனை பார்த்த காவல் ஆய்வாளர் அருள்பெருமாள் அளித்த புகாரின் பேரில் MHM Abdulha என்பவர் மீது நாட்டின் பெருமை அவமதித்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...