தேசிய கொடியில் அசோக சக்கரத்தை நீக்கி நிலா வடிவம் முகநூலில் பதிவு - கோவையில் ஒருவர் மீது வழக்குப்பதிவு

இந்தியாவின் தேசிய கொடியில் இருக்கும் அசோக சக்கரத்துக்கு பதிலாக நிலா வடிவத்தை பதிவு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேரந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அருள்பெருமாள் முகநூல் பயன்படுத்தி கொண்டிருந்த போது MHM Abdhulha என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்திய தேசிய கொடியில் உள்ள அசோகசக்கரத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் நிலா போன்ற வடிவமுடைய ஒன்றை வைத்து 2047ல் இது தான் இந்தியாவின் தேசியகொடி என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதனை Profile Picture ஆகவும் வைத்திருந்துள்ளார்.

இதனை பார்த்த காவல் ஆய்வாளர் அருள்பெருமாள் அளித்த புகாரின் பேரில் MHM Abdulha என்பவர் மீது நாட்டின் பெருமை அவமதித்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...