பிரதமர் மோடி பிறந்த நாள் - உடுமலையில் பாஜக சார்பில் கோவில்களில் சிறப்பு பூஜை

பிரதமர் மோடியில் 73வது பிறந்தநாளைமுன்னிட்டு, உடுமலை நகர பாஜக சார்பில் கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலையில் உள்ள சிறுபான்மை அணி அலுவலகத்தில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

உடுமலையில் நகர பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடியின் 73 -வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் பூஜை, அன்னதானம்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடியின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் உடுமலை அண்ணா குடியிருப்பு குப்தா லேஅவுட் பகுதியில் முதியோர் மாவட்ட சிறுபான்மை அணி ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் உடுமலையில் உள்ள மாரியம்மன் கோவில், பிரச்சன கோவில், ஆஞ்சநேய கோவில், ஐஸ்வர்யா நகர் விநாயகர் கோவில், உடுமலை திருப்பதி கோவில் சிறப்பு வழிபாடு மேற் கொள்ளப்பட்டது.



பின்னர் திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பாரத பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



மேலும் உடுமலையில் உள்ள சிறுபான்மை அணி அலுவலகத்தில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பிஜு ஆண்டனி, மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர் ஆரோக்கிய மேரி, திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் வடுகநாதன், உடுமலை நகர பொதுச்செயலாளர்கள் தம்பிதுரை, சீனிவாசன், நகரத்துணைத்தலைவர், மணிவண்ணன் கண்ணப்பன், கணேஷ், தொழில்துறை நகர செயலாளர் ஹரிபாபு இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுரு, இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரதீப், நகர செயலாளர் சிவசங்கர், செல்வராஜ், முருகேசன், நகர பொருளாளர் ஐயப்பன், ஓபிசி அணி பாலு,நலத்திட்டத்தலைவர் திருஞானம் தரவு தள மேலாண்மை நகர தலைவர் கோபிநாத், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் குருசாமி, நடராஜ், பூத் கமிட்டி நிர்வாகிகள் சிவராஜ், முத்து கோபாலகிருஷ்ணன், சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...