குறிப்பிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்முறையாக தவறு செய்து சிறைக்குச் சென்ற ஆயுள் தண்டனை கைதிகளை மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என சங்கிலியால் கைகளை கட்டியபடியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் வந்து ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்முறையாக தவறு செய்து சிறைக்குச் சென்ற ஆயுள் தண்டனை கைதிகளை மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் எனவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்திய அவர்கள் தங்களது கோரிக்கையை முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.



மனு அளிக்க வந்த அவர்கள் சங்கிலியால் கைகளை கட்டியபடியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் வந்து மனு அளித்தனர்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...