பெண்களுக்கு எதிரான வன்முறை..! கோவையில் மனிதசங்கிலி போராட்டம்.. கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!

திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.



கோவை: திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.



கோவை திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.



பேராயர் தீமோத்தி ரவீந்தர் தலைமையில் அதுசமயம் அனைத்து ஆயர்களும் அங்கியுடனும், சபை மக்கள் கருப்பு ஆடை அணிந்தும் கலந்து கொண்டனர்.



இதில் பல்வேறு கல்லூரி சேர்ந்த மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சம்பந்தமாக பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...