கோவையில் ரக்சா பந்தன் விழா கோலாகலம்..!!- ராக்கி கட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ரக்சா பந்தன் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடினர். சகோதர, சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: இந்தி பாடல்களை பாடி உற்சாகமாக நடனமாடி ரக்சா பந்தன் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். ராக்கி கட்டிக்கொள்ளும் சகோததரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ரக்சா பந்தன் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்சா பந்தன். இப்பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடினர்.



அதில் சொக்கம்புதூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டியும் இனிப்புகளை வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் இந்தி பாடல்களை பாடி உற்சாகமாக நடனமாடி ரக்சா பந்தன் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.



அதே போல ராக்கி கட்டிக்கொள்ளும் சகோததரர்களும் தங்கள் சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...