கோவையில் ரக்சா பந்தன் விழா கோலாகலம்..!!- ராக்கி கட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ரக்சா பந்தன் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடினர். சகோதர, சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: இந்தி பாடல்களை பாடி உற்சாகமாக நடனமாடி ரக்சா பந்தன் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். ராக்கி கட்டிக்கொள்ளும் சகோததரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ரக்சா பந்தன் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்சா பந்தன். இப்பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடினர்.



அதில் சொக்கம்புதூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டியும் இனிப்புகளை வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் இந்தி பாடல்களை பாடி உற்சாகமாக நடனமாடி ரக்சா பந்தன் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.



அதே போல ராக்கி கட்டிக்கொள்ளும் சகோததரர்களும் தங்கள் சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...