கோவையில் இரண்டு கோவில்களில் அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு..!!

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் மற்றும் அவினாசி சாலை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: இரண்டு கோவில்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு செய்து திருக்கோவில்களுக்கு தேவையான பணிகளை நிர்வாகிகளிடம் கேட்டார்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் மற்றும் அவினாசி சாலை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.



அவருடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பகுதிச் செயலாளர்கள் மார்க்கெட் எம். மனோகரன், வி.ஐ.பதுருதீன்,சுமா விஜயகுமார் MC.,கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சு. தனபால், அணிகளின் அமைப்பாளர்கள் அக்ரி பாலு, நா.பாபு, கழக நிர்வாகிகள்,அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...