உடுமலையில் ஓணம் பண்டிகை - உற்சாகமாக கொண்டாடிய கேரள மக்கள்!

ஓணம் பண்டிகையையொட்டி உடுமலையில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் ஆன அத்தப்பூ கோலம் வரைந்தும், தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து இலைகளில் பரிமாறி மகாபலி சக்கரவர்த்திக்கு படைத்து வழிபட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



திருப்பூர்: உடுமலையில் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையையொட்டி, தங்கள் வீடுகளில் அத்த பூக்கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் ராமசாமி நகர், செந்தூர் கார்டன், கிரீன் பார்க் லே அவுட் உட்படபல்வேறு பகுதிகளில் வசிக்கும்மலையாள மக்கள் ஓணம்பண்டிகையை பாரம்பரியமான முறையில்உற்சாககொண்டாடினர்.



இதனையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் ஆன அத்தப்பூ கோலம் வரைந்தும், தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து இலைகளில் பரிமாறி மகாபலி சக்கரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர். உறவினர்கள், நண்பர்களுக்குவாழ்த்துக்களை பரிமாறியும் பாரம்பரியமான விளையாட்டுகளுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

இதுகுறித்து மலையாள மக்கள் கூறியதாவது,

ஓணம் பண்டிகை வருடம் தோறும்பத்து நாள் கொண்டாடும் நிலையில், இறுதி நாளில் ஓணத்தைமிக சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். மேலும் மாவலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் இட்டும், களிமண்ணால் மாவலி உருவத்தை வீட்டின் முன்பு வழிபாடு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...