மரங்களுக்கு மறுவாழ்வு - மரத்திற்கு தாய் மண் இட்டு பணி தொடக்கம்

கோவை அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது. மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.


கோவை: மறுவாழ்வுப்பணியில், காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பசுமைக்குழுவினர், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது.



இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் உதவி ஆனையாளர் சேகர், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் விக்னேஷ், கோவை மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர் சையத் மற்றும் காவல்துறையினர், கிரீன் கேர் அமைப்பின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...