ஓணம் பண்டிகையை முன்னிட்டு உடுமலை சந்தையில் குவிந்த கேரளா வியாபாரிகள்!

கேரள மாநிலம் முழுவதும் ஓணம்  பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில் உடுமலை சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கேரள வியாபாரிகள் வருகை காரணமாக பேருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக உடுமலை சந்தைக்கு கேரள வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரளா மாநிலம் மறையூர் மூணாறு நாள்தோறும் வாகனங்கள் சென்று வருகின்றன. தற்பொழுது கேரள மாநிலம் முழுவதும் ஓணம்பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. நாளை ஓணம்கொண்டாடப்படும் நிலையில் உடுமலையில் காய்கறிகள் விற்பனை களை கட்டி உள்ளது.

தினசரி காய்கறி மார்க்கெட்டில்அதிக அளவு காய்கறிகள் வாங்க கேரளா வியாபாரிகள் குவிந்தனர் ஓணம் பண்டிகை விருந்துக்க காய்கறிகள் பழங்கள் பூக்கள் வெல்லம்உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும்நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் அதிகளவு குவிந்தனர். இதனால் காய்கறிகள் பழங்கள் விலை அதிகமாகி உள்ளது.



இதற்கிடையில் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு செல்வதற்கு அதிகளவு கூட்டம் வர துவங்கியுள்ளதால் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...