மழை வேண்டி பழனிக்கு நடை பயணம் மேற்கொள்ளும் 75 வயது நடை மன்னன் நடராஜன்


சென்னை செங்கல்பட்டுவை சேர்ந்த நடராஜன் 15 வயது முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கேரள மாநிலம் சித்தூர்  வண்டிதாவளம் பகுதியை சேர்ந்த காமாட்சியுடன் திருமணமாகி 18 வயதில் ஒரு பெண் உள்ளார். முதன் முதலில் பொது தண்ணீர் அத்தியாவசியத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து அடையாறு வரை நடைபயனம் மேற்கொண்டு உள்ளார். பின்னர் மெட்ராஸ் ரேஸ் கிளப் துவங்கி பெங்களூர் வரை நடை பயணம் மேற்கொண்டு உள்ளார்.



தற்போது மழை வேண்டி பழனிக்கு நடை பயனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தவர் தனக்கு பொருளாதார ரீதியாக யாரும் உதவ முன்வருவதில்லை என கூறியவர் சில நல்ல மனிதர்கள் நடை மன்னன் நடராஜன் என்பதால் சிறிய உதவி அளிப்பதாக தெரிவித்தார்.மேலும் வயது முதிர்ச்சி காரணமாக எங்கும் பணிக்கு செல்ல முடியாத சூழலில் முடிந்த வரை மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வேன் என்றார்

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...