உடுமலை அருகே அரசு மதுபான கடை ஊழியர் அத்துமீறல் - வைரலாகும் வீடியோ!

உடுமலை அருகே அரசு மதுப்பானக்கடையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் இரவு பத்து மணிக்கு மேல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுவை எடுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.



திருப்பூர்: கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுவை எடுத்து செல்லும் அரசு மதுக்கடை ஊழியர் மீது உரிய விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்க செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி அரசு மதுபான கடை (2323)ல் இருந்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக அங்கு பணியாற்றி வரும் ஊழியர் இரவு 10 மணிக்கு எடுத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



கடந்த சில ஆண்டுகளாகவே மதுபானத்தை கள்ள மார்க்கெட்டில் ஊழியர் விற்பனை செய்து வருகின்றார். மேலும் இவர் பல ஊர்களில் ஏஜென்ட் வைத்து விற்பனை செய்து கொண்டுள்ளார். எனவே இவரை உரிய விசாரணை நடத்தி பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...