நுகர்வோர் நீதிமன்றத்தை எப்படி அணுகுவது? - கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் குறைதீர் ஆணைய செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் பயிற்சியில், ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.



கோவை: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான தங்கவேல், ஆணையத்தின் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.



இந்த பயிற்சியில், என்.ஜி.பி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயிலும் மாணவர்கள், ஆசியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...