தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய சட்டமன்ற உறுப்பினர் – இனிப்பு வழங்கி சுதந்திர தினம் கொண்டாட்டம்

நாட்டின் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர பி.ஆர்.ஜி.அருண்குமார் கோவை துடியலூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.



கோவை: கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா இனிப்பு வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



கோவை துடியலூரில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நமது நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளுருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.



அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஐ.டி விங்க் வடக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், வார்டு செயலளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு பிரகாஷ், சுரேஷ்குமார், காளிச்சாமி, ஜெயகுமார், கட்சி நிர்வாகிகள் கவிச்சந்திரமோகன், செல்வகுமார், செல்வம், ஐ.டி.ஐ ஜெயராஜ், அண்ணாபூரணி, பழனிசாமி, ரங்கசாமி, ரமேஷ், மோகன்ராஜ், சுப்பிரமணி, சரவணன், பாலாஜி, ஜீவா, நந்தகோபால், ரவி, செல்வராஜ், முருகேசன், ஆறுச்சாமி, சரவணபாண்டியன், சி.டி.சி செல்வம், சரவணன், வி.கே.பழனிசாமி உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...