தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய சட்டமன்ற உறுப்பினர் – இனிப்பு வழங்கி சுதந்திர தினம் கொண்டாட்டம்

நாட்டின் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர பி.ஆர்.ஜி.அருண்குமார் கோவை துடியலூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.



கோவை: கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா இனிப்பு வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



கோவை துடியலூரில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நமது நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளுருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.



அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஐ.டி விங்க் வடக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், வார்டு செயலளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு பிரகாஷ், சுரேஷ்குமார், காளிச்சாமி, ஜெயகுமார், கட்சி நிர்வாகிகள் கவிச்சந்திரமோகன், செல்வகுமார், செல்வம், ஐ.டி.ஐ ஜெயராஜ், அண்ணாபூரணி, பழனிசாமி, ரங்கசாமி, ரமேஷ், மோகன்ராஜ், சுப்பிரமணி, சரவணன், பாலாஜி, ஜீவா, நந்தகோபால், ரவி, செல்வராஜ், முருகேசன், ஆறுச்சாமி, சரவணபாண்டியன், சி.டி.சி செல்வம், சரவணன், வி.கே.பழனிசாமி உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...