மதுரையில் வரும் ஆகஸ்டு 20ஆம் தேதி அதிமுக மாநாடு - வால்பாறையில் மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர்!

வரும் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், வால்பாறையில் அதிமுக எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் அதிமுகவினர், மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.



கோவை: மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை வரவேற்று வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி தலைமையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.



மதுரையில் வரும் ஆகஸ்டு 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்களையும், தொண்டர்களையும் அழைப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.



அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் கட்சியினர் வால்பாறை பகுதியில் உள்ள ஆட்டோ கார் வேன் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.



இதில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...