மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலையில் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும், உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரியும், உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கேரள மாநில அமைப்பாளர் சிவன் குட்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு, உடுமலை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தென்னை தொழிலாளர் முன்னணி பாலகிருஷ்ணன்.

விடுதலை மக்கள் முன்னேற்ற தெற்கு திருப்பூர் மாவட்ட சிறப்பு விருந்தினராக மாநில பொறுப்பாளர் விடுதலை மணி, நகர பொறுப்பாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் வி.சி.கே கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...