கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கண்காட்சி - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ள விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மருந்துகள், உரங்கள், ட்ரோன் மருந்து தெளிப்பான், பட்டுக்கூடு உள்ளிட்டவற்றை ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மருந்துகள், உரங்கள், ட்ரோன் மருந்து தெளிப்பான், பட்டுக்கூடு, கூட்டுப்புழுக்களின் வளர்ச்சி நிலைகள், உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



இதனை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான உரங்களையும் வாங்கி செல்கின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...