திருப்பூர் பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத அன்னதான விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

ஆடி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் புகழ் பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலில் 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் திவாகரன் ஏற்பாட்டில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.



திருப்பூர்: ஆடி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் புகழ் பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலில் அன்னதான விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.



திருப்பூரில் ரயில் நிலையம் அருகே உள்ள புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கல்வி நிலை குழு தலைவர் திவாகரன் ஏற்பாட்டில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பணிகள் குழு தலைவர் பி.ஆர்.செந்தில்குமார், மாவட்ட திமுக நிர்வாகி திலக்ராஜ் ரீனா கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...