வேடப்பட்டி ஏரியை தூர்வாரிய பிஎஸ்ஜி கல்விக் குழுமம் மற்றும் சிறுதுளி அமைப்பு

கோவையில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி கல்விக் குழுமம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான சிறுதுளியுடன் இணைந்து வேடப்பட்டி புதுக்குளத்தில் அமைந்துள்ள ஏரியினை தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த ஏரியானது 20 வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது. தற்போது தூர்வாரப்பட்டு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.



தூர்வாரியதன் பிறகு இந்த ஏரியின் கொள்ளளவு 3.5 எம்.சி அடி ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 20 ஹெக்டர் ஆகும். அதிகமான மழை வரும் காலங்களில் இந்த ஏரி வெள்ளத்தில் இருந்து தடுக்கும். மழை அளவு குறையும் பொழுது வறட்சியில் இருந்து பாதுகாக்கும். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு புகழிடமாக திகழ்வதன் மூலம் இந்த ஏரி பல்லுயிர் தன்மையை பாதுகாக்க உதவும்.



இந்த ஏரியில் மீன் பிடித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழும் மீனவர்களுக்கு அது வாழ்வாதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் தொடர் கண்காணிப்பின் மூலம் ஏரியின் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...