கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய கும்பல் கைது

கோவையில் சமீப காலமாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்கள் திருடு போனது. கண்காணிப்பு காமிராக்களில் பதிவான கட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருந்த போதும் இரு சக்கர வாகன கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்தனர்.

இந்த நிலையில், ரேஸ் கோர்ஸ் சாலை , பிக்பஜார் சந்திப்பு ஆகிய இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பேசிய 5 வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது,  சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சில்வானா சாந்தகுமர், காலக்குமார் சூலூரை சேர்ந்த கோபால கிருஷணன், பட்டணம் பகுதியை சேர்ந்த அசோக்,  நீலிக்கோணாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் ஆகிய வாலிபர்கள் கும்பலாக இருசக்கன வாகனங்களை திருடியது தெரியவந்தது. 

தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், ஐந்து வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...