துடியலூர் சூழாத்தம்மன் கோவிலில் 7 ஆம் ஆண்டு திருவிழா கோலாகலம்!

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி சூழாத்தம்மன் திருக்கோவில் 7ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் பராசக்தியாகம், சிறப்பு அலங்கார பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள தொப்பம்பட்டி சூழாத்தம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி ராஜராஜேஸ்வரி நகரில் ஸ்ரீ சூழாத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 7ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் அம்மனுக்கு பராசக்தியாகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.



இதன் முதல் நிகழ்வாக ஸ்ரீ விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி, விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாக வாஜசன், பஞ்ச கவ்ய பூஜை சந்த்கல்பம், கிச்சா சக்தி, ஞானசக்தி, மூல மந்திரம், மாலா மந்திர ஹோமம், மகா பூர்ணாவதி தீபாரதனையை தொடர்ந்து அம்மனுக்கு 11 விதமான அபிஷேகமும், கலச அபிஷேக அலங்கார அர்ச்சனை மகா தீபாரதனை நடைபெற்றது.



தொடர்ந்து பக்த்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...