திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டு, பெரிய கடை வீதியில் உள்ள பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மிதிவண்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பணிக்காக விலையில்லா மிதிவண்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் பயிலும் உயர்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. 



இதன்படி, திருப்பூர் பெரிய கடை வீதியில் உள்ள பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக மிதிவண்டிகள் உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



விரைவில் இவை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...