துடியலூர் மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை!

கோவை துடியலூரில் உள்ள மாகாளியம்மன், மாரியம்மன் திருக்கோவில் சிறப்பு அலங்கார பூஜைக்காக வடமதுரை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள விநாயகர் சன்னதியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: துடியலூர் மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

கோவை துடியலூரில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நேற்று நடைபெற்றது.



இதில் அருள்மிகு மாரியம்மன், மாகாளியம்மன், விநாயகர், கருப்புராயன், கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக வடமதுரை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள பழம்பெரும் விநாயகர் கோவில் சன்னதியிலிருந்து தீர்த்துக் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் புனித நீர் எடுத்து வந்தனர்.

தீர்த்தக்கடை ஊர்வலம் வடமதுரையிலிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக துடியலூர் உள்ள கோவிலை வந்தடைந்தது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...