சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன் (27), சென்னையை சேர்ந்த சேக்முகமது (31), ஆகிய இருவரை கைது செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் ரூ.1.09 கோடி மதிப்பிலான 3.03கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 3.03 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அந்த விமானத்தில் வந்த சில பயணிகளை சோதனை செய்தனர். அப்போது 4 பயணிகள் உள்ளாடைகளில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடமிருந்தசுமார் ரூ.1.9 கோடி மதிப்பிலான 3.03 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன் (27), சென்னையை சேர்ந்த சேக்முகமது (31), ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அந்த விமானத்தில் வந்த சில பயணிகளை சோதனை செய்தனர். அப்போது 4 பயணிகள் உள்ளாடைகளில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடமிருந்தசுமார் ரூ.1.9 கோடி மதிப்பிலான 3.03 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன் (27), சென்னையை சேர்ந்த சேக்முகமது (31), ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.