கோவை துடியலூரில் குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை!

கோவை நல்லாம்பாளையத்தில் குடும்பத் தகராறில் ராஜேந்திரன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். தகவல் அறிந்த துடியலூர் காவல் துறையினர் ராஜேந்திரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை நல்லாம்பாளையத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கோவை நல்லாம்பாளையத்தில் குடியிருந்து வருபவர் ராஜேந்திரன். இவரது மனைவி லட்சுமி, கார்ப்பெண்டரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் மகன் மற்றும் மருமகளுடன் ஏற்பட்ட தகராறில், அவர்கள் தனியாக சென்ற நிலையில் மனைவியிடம் குடிக்கப் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி லட்சுமி அவரது தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் விரக்தியடைந்த ராஜேந்திரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த துடியலூர் காவல் துறையினர் ராஜேந்திரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...