திருப்பூரில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!

பள்ளிக்கல்வித்துறையின் சர்வர் பிரச்னை காரணமாக திருப்பூரில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


திருப்பூர்: சர்வர் பிரச்னை காரணமாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . இதற்காக மாணவ மாணவிகள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் காலை முதல் சர்வர் கோளாறு காரணமாககாத்திருந்த மாணவ-மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு மதியத்திற்கு மேல் வழங்கப்பட்டது.இதனால் மாணவ-மாணவியர் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...