சீக்சியா - நவீன சூழலில் பாரம்பரிய ஞானம்

ஒருவருக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண பல வழிகள் உள்ளன, இணையத்தின் மூலம் காண்பது, இப்போது அவர்கள் மத்தியில் விரும்ப்படுகின்ற ஒன்றாகும். எனினும், இதில் கிடைக்கும் தகவலின் நம்பகத்தன்மை, கவலை அளிக்கிறது. தொழிநுட்பத்தின் உந்துதல், நம்பகத்தன்மையுடன் ஆன்மீக தகவல் கொண்டுவரும் பொருட்டு, www.seeksia.com வேத ஞானத்தை ஆதாரத்துடன் அதன் பார்வையாளர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறது.

வலைத்தளத்தில் ஒரு 360 டிகிரி ஆன்மீகம் மற்றும் அதன் பயனர்களுக்கு ஆரோக்கிய அனுபவம் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த இணையம். சீக்சியா பரந்த நோக்குடைய பார்வையாளர்களுக்கு சேவையாற்றுகிறது - மூத்த குடிமக்களுக்கு கோயில்கள் மற்றும் தொடர்புடைய சுற்றுலாத்துறை தகவல் காலத்திற்க்கு ஏற்றால் போல அன்றாட பிரச்சினைகளை பற்றி ஆலோசனை மற்றும் ஆன்மீக கோட்பாடுகளை புரிந்து கொள்ள இளம் மற்றும் அமைதியற்றவர்களுக்கு ஆன்மீக கருத்துக்கள் அளிக்கிறது.

சீக்சியா மதிப்பிற்குரிய ஆன்மீக தலைவர்களிடம் இருந்து உத்வேகம், கருத்து மற்றும் வழிகாட்டல் கொடுக்கிறது. வலைத்தளத்தில் மிகவும் வேண்டப்படும் தகவல் வழங்குதல், கோவில்களுக்கு கவனமாக தேர்ந்தெடுத்த வழிகாட்டி உள்ளது. யோகா, தியானம், ஆயுர்வேதா, அத்துடன் ஊட்டச்சத்து போன்ற தலைப்புகளில் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை கொடுத்துள்ளார்கள்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...