4 நிமிடத்தில் பைக் திருடும் கொள்ளையன் - போலீசார் விசாரணை!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை, 4 நிமிடத்திற்குள் கொள்ளையன் எடுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பைக் கொள்ளையனைத் தேடிவருகின்றனர்.



கோவை: கோவை ராமநாதபுரம் அருகே மணிகண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்குள் சென்று இருக்கின்றார்.

கடைக்குள் சென்றுவிட்டு, 4 நிமிடத்தில் அவர் வெளியே வந்து பார்த்தபோது, அந்த வழியாக வந்த பைக் கொள்ளையன், மணிகண்டனின் பைக்கை திருடி சென்று விட்டான். பைக்கை திருடி செல்லும் கொள்ளையனின் வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மணிகண்டன் அளித்தபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன பைக் கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...