தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பது எப்படி..? - கோவையில் போலீசாருக்கு பயிற்சி

கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் சார்பில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உளவு பிரிவு போலீசாருக்கான பயிற்சி முகாம், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தடுப்பது மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் சார்பில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.



மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாநகர காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், உளவு பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.

இதில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தடுப்பது மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.



பயிற்சி முகாமில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தீவிரவாதம் என்பது ஒரு மக்களுக்கு எதிராவும், அரசுக்கு எதிராகவும் வரும், ஒரு சில வேண்டுமென்றே தீவிரவாதத்தை உருவாக்குகின்றனர். இதனை முறையாக நாம் கையாள வேண்டும்.

பொதுமக்கள் கொடுக்கும், புகார் மனுக்களில் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது. நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். காவலர் சிலர் தவறான முறையில் வார்த்தை விடுகின்றனர், அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும்.

வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள், சோதனைக்கு பின் மக்களிடம் ஒத்துழைப்புக்கு நன்றி செல்ல வேண்டும் இது மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும். இதனை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் இதனை முழுமையாக கடை பிடிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...