பொள்ளாச்சியில் ஓவியப் போட்டி -மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பொள்ளாச்சியில் கோவை அகாடமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பள்ளி, மாணவ மாணவிகளின் தனி திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கிராமப்புறங்கள் மற்றும்நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளுக்கு மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கிலும், இயற்கை விவசாயம், நீர் வளம் காப்பது, குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை அகாடமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஓவியப்போட்டி நடைபெற்றது.



இதில் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து LKG முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பூக்கள்-பழங்கள் பூக்கூடை, பூ ஜாடி, பழக்கூடை, நீர் வளம் காப்போம், இயற்கையை போற்றுவோம், எனது கிராமம் என்ற நான்குதலைப்புகளில் நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.



தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் மாணவ மாணவிகள் ஓவியங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...