தாராபுரம் அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த திமுக மாவட்டச் செயலாளர்

தாராபுரம் அருகே உள்ள மூலனூர் முதல் வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் புதுப்பை உள்ளது. இந்த இடத்தில் லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காயமடைந்த முதியவருக்கு திமுக தெற்கு  மாவட்டச் செயலாளர் பத்மநாபன் முதலுதவி செய்தார்.


திருப்பூர்: புதுப்பை அருகே சாலையில் அடிபட்ட நபருக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முதல் உதவி செய்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் முதல் வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் புதுப்பை உள்ளது. இந்த இடத்தில் அமராவதி ஆற்று பாலத்தின் அருகே லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக சென்ற திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் சாலை விபத்தில் அடிபட்ட முதியவரை காப்பாற்றி ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து முதலுதவி சிகிச்சைக்காக வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...