தாராபுரம் வழியே தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்து சேவை - மக்கள் கோரிக்கை

அதிகாலை முதல் குண்டடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தென் மாவட்டங்களில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டுவருகிறது. இயக்கப்படுகிறது. அதேபோல் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தாராபுரம் வழியாக பேருந்துகள் செல்கின்றன.

இருப்பினும், நாள்தோறும் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பேருந்து சேவை இல்லை. இதனால், அதிகாலை முதல் குண்டடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து மதுரை செல்ல பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, தாராபுரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...