தாராபுரம் அருகே ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்!

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஊராட்சியின் மேற்குத் தெருவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த அங்கியம் அருகே ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஊராட்சியின் மேற்குத் தெருவில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23 மூலம் ரூ. 14.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.



இதற்கான துவக்க விழாவில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சசிக்குமார், அலங்கியம் ஊராட்சி மன்றத் தலைவர்,

திருப்பூர் தெற்கு மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர், அலங்கியம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், தாராபுரம் ஒன்றிய கழக நிர்வாகிகள், அலங்கியம் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...