கோவை உக்கடத்தில் காவல்துறை சார்பில் இன்னிசை நிகழ்ச்சி - ஆர்வமுடன் கண்டு களித்த பொதுமக்கள்!

உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் உள்ள ஐ லவ் கோவை செல்பி ஸ்பாட்டில் கோவை மாநகர காவல்துறையின் சார்பில் நடைபெற்ற காவலர்களால் நடத்தப்பட்ட இன்னிசை நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்டு களித்தனர்.


கோவை: உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் உள்ள ஐ லவ் கோவை செல்பி ஸ்பாட்டில் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் இன்னிசை நிகழ்வு நடைபெற்றது.



காவல்துறையும் பொதுமக்களும் இணைந்திருக்கும் நோக்குடன் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் காவல் இன்னிசை குழு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த இன்னிசை குழுவின் தேனிசை நிகழ்ச்சி கோவை உக்கடம் பெரியகுளம் ஐ லவ் கோவை என்ற இடத்தில் இன்று மாலை நடைபெற்றது.



இந்த இன்னிசை குழுவின் இசை நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.



இந்த நிகழ்வில் காவல்துறையின் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது.



இந்த இன்னிசை நிகழ்ச்சியில் இளமை இதோ இதோ, ஒரு தலை காதல தந்த, வச்சிக்கவா உன்ன மட்டும் போன்ற பாடல்கள் பாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆறு காவலர்கள் பாடல் பாடியதுடன் 12 காவலர்கள் இசைக்கருவிகளை இசைத்தனர்.



இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...