கோவை உக்கடத்தில் காவல்துறை சார்பில் இன்னிசை நிகழ்ச்சி - ஆர்வமுடன் கண்டு களித்த பொதுமக்கள்!

உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் உள்ள ஐ லவ் கோவை செல்பி ஸ்பாட்டில் கோவை மாநகர காவல்துறையின் சார்பில் நடைபெற்ற காவலர்களால் நடத்தப்பட்ட இன்னிசை நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்டு களித்தனர்.


கோவை: உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் உள்ள ஐ லவ் கோவை செல்பி ஸ்பாட்டில் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் இன்னிசை நிகழ்வு நடைபெற்றது.



காவல்துறையும் பொதுமக்களும் இணைந்திருக்கும் நோக்குடன் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் காவல் இன்னிசை குழு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த இன்னிசை குழுவின் தேனிசை நிகழ்ச்சி கோவை உக்கடம் பெரியகுளம் ஐ லவ் கோவை என்ற இடத்தில் இன்று மாலை நடைபெற்றது.



இந்த இன்னிசை குழுவின் இசை நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.



இந்த நிகழ்வில் காவல்துறையின் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது.



இந்த இன்னிசை நிகழ்ச்சியில் இளமை இதோ இதோ, ஒரு தலை காதல தந்த, வச்சிக்கவா உன்ன மட்டும் போன்ற பாடல்கள் பாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆறு காவலர்கள் பாடல் பாடியதுடன் 12 காவலர்கள் இசைக்கருவிகளை இசைத்தனர்.



இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...