கோவை உக்கடத்தில் காவல்துறை சார்பில் இன்னிசை நிகழ்ச்சி - ஆர்வமுடன் கண்டு களித்த பொதுமக்கள்!

உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் உள்ள ஐ லவ் கோவை செல்பி ஸ்பாட்டில் கோவை மாநகர காவல்துறையின் சார்பில் நடைபெற்ற காவலர்களால் நடத்தப்பட்ட இன்னிசை நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்டு களித்தனர்.


கோவை: உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் உள்ள ஐ லவ் கோவை செல்பி ஸ்பாட்டில் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் இன்னிசை நிகழ்வு நடைபெற்றது.



காவல்துறையும் பொதுமக்களும் இணைந்திருக்கும் நோக்குடன் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் காவல் இன்னிசை குழு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த இன்னிசை குழுவின் தேனிசை நிகழ்ச்சி கோவை உக்கடம் பெரியகுளம் ஐ லவ் கோவை என்ற இடத்தில் இன்று மாலை நடைபெற்றது.



இந்த இன்னிசை குழுவின் இசை நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.



இந்த நிகழ்வில் காவல்துறையின் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது.



இந்த இன்னிசை நிகழ்ச்சியில் இளமை இதோ இதோ, ஒரு தலை காதல தந்த, வச்சிக்கவா உன்ன மட்டும் போன்ற பாடல்கள் பாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆறு காவலர்கள் பாடல் பாடியதுடன் 12 காவலர்கள் இசைக்கருவிகளை இசைத்தனர்.



இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...