பல்லடம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் இன்று பல்லடம் தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் 60 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் 60-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பல்லடம் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில், மாவட்ட தலைவர் கோபி பங்கேற்று ஏராளமான காங்கிரஸ் கட்சியினர், பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியவாறு தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது நுழைவு வாயிலிலேயே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.



மேலும்ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு தொடுத்து எம்பி பதவியை பறித்து விட்டதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...