வால்பாறையில் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை - நகராட்சி தலைவர் பங்கேற்பு

வால்பாறை நகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானத்தின் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: வால்பாறையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக பல கோடி மதிப்பில் 100-க்கும் மேற்பட்ட வேலைகள் செய்து வருகின்றனர். நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.



அதை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தடுப்பு சுவர் கட்டும் பணி ரூ.45 லட்சம் மதிப்பில் இன்று பூமி பூஜை நடைபெற்றது. நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் பூமி பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார்.



உடன் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன்,முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம், 4ஆவது வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் 12ஆவது வார்டு உறுப்பினர் அன்பரசன் 17ஆவது வார்டு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...