கிணத்துக்கடவு அருகே பாறைக்குழியில் குதித்து 2 பேர் தற்கொலை!

கிணத்துக்கடவு அருகே ஏலூரில் உள்ள பாறைக்குழியில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையில், இருவரும் சாணிப்பவுடன் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஏலூரில் பாறை குழியில் அதிகளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.



இந்த பாறைக்குழியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உடல் தண்ணீரில் மிதப்பதாக அந்த பகுதி மக்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார் உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இருந்து மிதந்து கிடந்த இரண்டு உடல்களையும் கயிறு கட்டி மீட்டனர்.



உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஆணின் வயது 60 ஆகவும், பெண்ணின் வயது 50 வயது ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...