மௌலானா அபுல் கலாம் ஆசாத் பாடப்பகுதி நீக்கம் - கோவையில் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அண்மையில் வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில் முகலாயர்களின் வரலாற்றையும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கியதை கண்டித்து கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.


கோவை: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அண்மையில் வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில், முகலாயர்களின் வரலாற்றையும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மெளலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கி உள்ளது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய வரலாற்றை மத்திய இருட்டடிப்பு செய்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்டத் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்ட செயலாளர் அசாருதீன், மாவட்டத் துணைச் செயலாளர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...