திருப்பூர் வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்யும் வகையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: தமிழகத்தில் சமீப காலமாக வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு சில வழக்கறிஞர்கள் கூலிபடைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.



எனவே, தமிழக வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய , தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...