தாராபுரம் அருகே மூலனூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - ஏராளமானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் தாராபுரம் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 230 க்கும் மேற்பட்டோர் சீருடை அணிந்து பங்கேற்றனர்.



இந்தப் பேரணியையொட்டி மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார்தலைமையில் 250போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



மூலனூர் அண்ணா நகர்பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாக மூலனூர் பேருந்து நிலையம்வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க சென்று,மூலனூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நிறைவடைந்தது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...