உடுமலையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா - சாதி ஒழிப்பு உறுதிமொழியேற்பு!

உடுமலைப்பேட்டை அருகே பெரியவாளவாடி கிராமத்தில் முற்போக்காளர் கூட்டமைப்பு வாளவாடி கிளை தலைவர் விஜயசேகரன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே பெரியவாளவாடி கிராமத்தில் முற்போக்காளர் கூட்டமைப்பு வாளவாடி கிளை தலைவர் விஜயசேகரன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதில் வட்டத் தலைவர் வழக்கறிஞர் சாதிக்பாட்சா, வழக்கறிஞர் முருகேசன், சேகர், சந்திரசேகரன், மனோகரன், ஷாஹிதா, வெங்கடேஷ், முனியப்பன், சட்டக்கல்லூரி மாணவர் ரிஷிகேசன், திராவிட இயக்கப் பேரவையின் மாவட்ட தலைவர் நாககுமார், ஒன்றிய தலைவர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...