தாராபுரத்தில் அம்பேக்தர் பிறந்தநாள் கொண்டாட்டம் - திக, தமிழ்புலிகள் கட்சிகள் மரியாதை!

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தாராபுரத்தில் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாக, அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளை ஒட்டி, உடுமலை சாலையில் உள்ள பெரியார் தீபத்திடலில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு திராவிடக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



அதேபோன்று, அண்ணா சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.



தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் மாலையில் வைத்து மலர் தூவையும் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு சமத்துவநாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...