திருமூர்த்தி அணை பகுதியில் காட்டு யானைகள் உலா

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலைக்கு அருகேயுள்ள தோட்டத்தில் 30 தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் சாலையை மறித்து நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே சாலையை மறித்து நின்ற யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள திருமூர்த்தி அணை அருகே அதிகாலை 4 மணியளவில் ஓடை வழியாக வந்த குட்டியுடன் வந்த 4 யானைகள், திருமூர்த்திமலை நீச்சல் குளம் அருகே முகாமிட்டன.



பின்னர் அணைக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு, அருகேயுள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்புக்குள் புகுந்து 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதமாக்கியுள்ளன.

இதைத்தொடர்ந்து தோட்டத்தை விட்டு வெளியேறிய யானைகள் திருமூர்த்திமலைக்கு செல்லும் சாலையில் நின்றதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...