உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பிரான்ஸ் என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்று சேரும் வகையில், அரசு துறைகள் ஒருங்கிணைத்து மத்திய அரசு புதிய இணைய தளத்தில் விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்து வேளாண் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.



அதனால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்கும் வகையில், பிரான்ஸ் என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு உழவர் சந்தை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் செய்யப்பட்டது.



இந்த முகாமில் உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கண்ணன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சந்தன கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...