கோவை மாநகராட்சிக்கு கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் நியமனம்

கோவை மாநகராட்சியின் கமிஷனராக எம்.பிரதாபும், துணை கமிஷனராக டாக்டர் ஷர்மிளாவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சி கமிஷனராக எம்.பிரதாபும், துணை கமிஷனராக டாக்டர் ஷர்மிளாவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கூடுதல் துணை கமிஷனர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியில், ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2021 நவம்பர் முதல் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக சிவக்குமார் இருந்தார். அதற்கு முன், சென்னை ஆவடி நகராட்சியின் இணை இயக்குனராக (நிர்வாகம்) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...