தாராபுரத்தில் திமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் - அமைச்சர் பங்கேற்பு

தாராபுரத்தில் முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, திமுகவினருடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தாராபுரத்தில் ஒரு கோடி திமுக சேர்க்கும் முகாமில் அமைச்சர் கயல்விழி, திமுகவினருடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடி இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சமீபத்தில் தனது கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இம்முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில், தாராபுரம் 23வது வார்டு, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நகர திமுக, இளைஞர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்களுடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...