தாராபுரம் அரசு மருத்துவமனையில் திடீர் வெடி சத்தம் - பரபரப்பு!

தாராபுரம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திடீரென டைல்ஸ் கற்கள் திடீரென வெடித்ததால், அதிர்ச்சியடைந்த நோயாளிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில், நேற்றிரவு அரசு மருத்துவமனையின் முன்பக்க அவசர சிகிச்சை பிரிவில் சிலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென தரையில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று, பலத்த சத்தத்துடன் வெடித்தது.



இதனால், அவசர சிகிச்சை பிரிவில் சுமார் 36 சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவ செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சமடைந்து, அலறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.

திடீரென ஏற்பட்ட சத்தம் மற்றும் அதிர்வுக்குக் காரணம் பூகம்பமா? நிலநடுக்கமா? என தெரியாமல் அங்கிருந்த அனைவரும் அரசு மருத்துவமனைவளாகத்தை விட்டு வெளியே ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...