உடுமலையில் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வுக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு கல்விக்கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மை குழுவானது அமைக்கப்பட்டு மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.

பள்ளிக்கு அளிக்கப்படும் நிதி மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டம் ஆகியவை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின் தீர்மானத்தின் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியும் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்வருகிறது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்விக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உடுமலை ஒன்றிய பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் கிருத்திகா, பள்ளி மேலாண்மை குழு பற்றியும், இல்லம் தேடி கல்வி பற்றியும், நம்ம ஊரு நம்ம பள்ளி என்ற திட்டத்தைப் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறினார்.

பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான், பள்ளி மேலாண்மை குழு முக்கியத்துவம் பற்றியும், இந்த வருட பள்ளி மேலாண்மை குழு மூலமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார். இறுதியாக, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சுஜினி நன்றி தெரிவித்தார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...